This XML file does not appear to have any style information associated with it. The document tree is shown below.
Dinakaran.com |25 Sep 2015
http://http://www.dinakaran.com/
dotcom@dinakaran.com(Editor)
Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines
http://www.dinakaran.com/RSS/logo.jpg
http://www.dinakaran.com/
203102Visit Dinakaran.com
மதுவிலக்குக்காக போராடுவதைவிட குடிப்பவர்களை திருத்துங்கள் : நத்தம் விஸ்வநாதன்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169171
ta25-09-15
<![CDATA[
சென்னை : பேரவையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கேள்விக்கு நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். பிற மாநிலங்களைவிட மது குடிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது. மதுவிலக்குக்காக போராடுவதைவிட குடிப்பவர்களை திருத்துங்கள் என நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். சசிபெருமாள் இறந்தது எல்லோருக்கும் வருத்தம் தான். மேலும் காந்தியவாதியான சசிபெருமாள்அந்த வழியை தேர்ந்தெடுத்திருக்க கூடாது எனவும் விஸ்வநாதன் கூறியுள்ளார். ...
]]>
சோழவந்தானில் வாழை விவசாயிகளிடம் மு.க.ஸ்டாலின் குறைகேட்பு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169165
ta25-09-15
<![CDATA[
மதுரை : சோழவந்தானில் வாழை விவசாயிகளிடம் முக.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. தொகுதி பக்கம் வருவதே இல்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் சோழவந்தான் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ...
]]>
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169164
ta25-09-15
<![CDATA[
சென்னை : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக பற்றி நத்தம் விஸ்வநாதன் பேரவைக்கு தவறான தகவல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறான தகவலை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு ...
]]>
தேநீர் அருந்தி கொண்டே மக்களின் குறைகளை கேட்டார் மு.க.ஸ்டாலின்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169154
ta25-09-15
<![CDATA[
மதுரை: செக்கானூரணியில் மக்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தி கொண்டே மக்களின் குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். ...
]]>
உசிலம்பட்டியில் சைக்கிளில் மு.க.ஸ்டாலின் பயணம்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169149
ta25-09-15
<![CDATA[
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உசிலம்பட்டி முக்கிய வீதிகளில் ஏராளமான மக்கள் உடன் வர ஸ்டாலின் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு குறைகளை ...
]]>
மதுரையில் தியாகிகளுக்கு ஸ்டாலின் மரியாதை
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169142
ta25-09-15
<![CDATA[
மதுரை: மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தியாகிகள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் அஞ்சலி ...
]]>
உசிலம்பட்டி அருகே விவசாயிகளுடன் ஸ்டாலின் சந்திப்பு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169129
ta25-09-15
<![CDATA[
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நக்கலாக்கோட்டையில் விவசாயிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களின் குறைகளை கே
]]>
<![CDATA[
ட்டறிந்தார். இதன் பின்னர் ஸ்டாலின் பேசுகையில் விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கடனை திமுக அரசு தள்ளுபடி செய்தது என தெரிவித்தார். ...
]]>
திமுக ஆட்சியில் தான் 4 லட்சத்து 41,311 மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டது : மு.க.ஸ்டாலின்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169117
ta25-09-15
<![CDATA[
திமுக ஆட்சியின் போது 4 லட்சத்து 41,311 மகளிர் சுயஉதவிக்குழு உருவாகக்கப்பட்டது என்று மதுரையில் பெண்களுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6,342 கோடி கடன் வழங்கியது திமுக ஆட்சி தான் என்று ஸ்டாலின் ...
]]>
மதுரையில் நமக்கு நாமே பிரச்சார பயணம் : மாணவ, மாணவியர், சுயஉதவி குழுவினருடன் உரையாடல்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169113
ta25-09-15
<![CDATA[
மதுரை: மதுரை மாவட்டம் அவனியா
]]>
<![CDATA[
புரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 5-வது நாள் நமக்கு நாமே பிரச்சார பயணத்தில் மக்கள் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். கறவை மாடு உரிமையாளர்களை சந்தித்தும் அவர்களை குறைகளையும் கேட்டறிந்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின்மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். மகளிர் சுயஉதவி குழுவினருடன் மு.க.ஸ்டாலின்மதுரை: திருப்பரங்குன்றத்தில் ...
]]>
மகளிர் சுயஉதவி குழுவினரின் குறைகளை கேட்டறியும் மு.க.ஸ்டாலின்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169112
ta25-09-15
<![CDATA[
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சுயஉதவிக்குழு பெண்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார். அப்போது மகளிர் சுயஉதவி குழுவினரின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். ...
]]>
மாணவர்களுடன் கலந்துரையாடும் மு.க.ஸ்டாலின்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169111
ta25-09-15
<![CDATA[
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார். ...
]]>
மதுரையில் நடைபயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறியும் மு.க.ஸ்டாலின்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169109
ta25-09-15
<![CDATA[
மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 5-வது நாள் நமக்கு நாமே பிரச்சார பயணத்தில் மக்கள் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். கறவை மாடு உரிமையாளர்களை சந்தித்தும் அவர்களை குறைகளையும் ...
]]>
அரசியல் கட்சியினருக்கு பகிரங்க மிரட்டல், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169089
ta25-09-15
<![CDATA[
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம
]]>
<![CDATA[
்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்டவர் காவல்துறை அதிகாரி. இக்குற்றத்திற்கு உயர்அதிகாரிகள் மீது சந்தேகம் வரும்போது சிபிசிஐடி போலீசாரால் உண்மையை கண்டறிய முடியாது. எனவே இதற்கு சிபிஐ விசாரணை தேவையானது என்கிறோம். தமிழகத்தில் அரசுத்துறைகளில் கீழிருந்து மேல்வரை ஊழல் மலிந்துவிட்டது. கிரானைட் ஊழல் குறித்து சகாயம் விசாரணை முடியும் ...
]]>
யாருடன் கூட்டணி? டிசம்பரில் அறிவிப்பு : விஜயகாந்த் பேச்சு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169085
ta25-09-15
<![CDATA[
ஆலங்குடி: தமிழக சட்டப்பேரவைத
]]>
<![CDATA[
் தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து டிசம்பர் இறுதியில் அறிவிக்கப்படும் என்று விஜயகாந்த் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தேமுதிக சார்பில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் மனைவி பிரேமலதாவுடன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கட்சித் தலைவர் விஜயகாந்த் நல உதவிகளை வழங்கிப் பேசியதாவது: தமிழகத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின்வாரியத்தில் இழப்பு ஏற்பட உள்ளது. ஆனால், இதுகுறித்து பல்வேறு நாளிதழ்களில் ...
]]>
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169071
ta25-09-15
<![CDATA[
சென்னை: தமிழகத்தில் வரும் சட
]]>
<![CDATA[
்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை பாஜ நியமித்துள்ளது. அதன்படி தென் சென்னைக்கு உட்பட்ட விருகம்பாக்கம் தொகுதிக்கு சிறு தொழில் பிரிவு மாநில தலைவர் டால்பின் பா.ஸ்ரீதர், சைதாப்பேட்டை- மாவட்ட தலைவர் காளிதாஸ், தி.நகர்-மாநில செயலாளர் ரமேஷ், மைலாப்பூர்- விவேகானந்தன், வேளச்சேரி- மாநில செயலாளர் அனுசந்திரமௌலி ஆகியோர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை வில்லிவாக்கம்- மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், எழும்பூர்(எஸ்சி)- மாவட்ட பொது செயலாளர் என். தனசேகர், துறைமுகம்- கிருஷ்ணா நந்தானி, ...
]]>
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169066
ta25-09-15
<![CDATA[
சாத்தூர்: ‘‘தமிழகத்தில் பெண்
]]>
<![CDATA[
களுக்கு பாதுகாப்பில்லை. செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம் என தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. திருசெங்கோட்டில் பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து இறந்தார். இதுபோன்ற பல கொடுமைகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன,’’ என விருதுநகர் மாவட்டத்தில் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 20ம் தேதி குமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணத்தை ...
]]>
கொலையான அதிமுக கவுன்சிலர் தம்பி ஸ்டாலினிடம் தந்த ஆடியோ சிடியால் பரபரப்பு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169064
ta25-09-15
<![CDATA[
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்
]]>
<![CDATA[
டம், ராஜபாளையத்தில் நேற்று காலை 8 மணிக்கு விடியல் மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். காலை 8.30 மணியளவில் ராஜபாளையம் சந்தை மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடம் கலந்துரையாடினார். அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த சக்திசரவணன் என்பவர், மு.க.ஸ்டாலினிடம் ஒரு ஆடியோ சிடி அளித்தார். இதுகுறித்து சக்திசரவணன் கூறுகையில், ‘‘எனது அண்ணன் மீனாட்சிசுந்தரம் ராஜபாளையம் 17வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தார்.இவர் ஓராண்டுக்கு முன்பு பட்டப்பகலில் அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு ...
]]>
மெக்காவில் இறந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169062
ta25-09-15
<![CDATA[
விருதுநகர்: மெக்காவில் உயிரி
]]>
<![CDATA[
ழந்த இஸ்லாமியர்களுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் கச்சேரி ரோடு பகுதியில் ஜமாத் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ‘‘இஸ்லாமிய மக்களுக்கு என் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். அதே நேரத்தில் ஒரு துக்கமான செய்தி. மெக்காவில் ஏற்பட்ட விபத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளனர் என செய்தி வந்துள்ளது. இவர்களுக்கு திமுக சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று ...
]]>
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு துறை மீது விவாதம் : மின் வெட்டு, மதுவிலக்கு குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டம்
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169061
ta25-09-15
<![CDATA[
சென்னை: தமிழக சட்டப்பேரவையில்
]]>
<![CDATA[
இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறை மீது விவாதம் நடைபெறுகிறது. அப்போது, தமிழகத்தில் தென்மாவட்டங்களில் நிலவி வரும் மின்தடை, மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி, இந்த மாதம் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 16 நாட்கள் பேரவை கூட்டம் நடந்து முடிவடைந்துள்ளது. பக்ரீத் என்பதால் சட்டப்பேரவைக்கு நேற்று விடுமுறையாகும். இதையடுத்து இன்று சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணி தொடங்கும். முதலில் கேள்வி நேரம் ...
]]>
டிஎஸ்பி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வி.சி. 28ல் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
http://www.Dinakaran.com/News_Detail.asp?Nid=169055
ta25-09-15
<![CDATA[
சென்னை: விடுதலை சிறுத்தைகள
]]>
<![CDATA[
் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோகுல்ராஜ் படுகொலையை விசாரித்து கொண்டிருந்த திருசெங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கடந்த 18ல் திடீரென உயிரிழந்தார். தமிழக அரசு விஷ்ணுபிரியா வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது.பணி சுமைகளாலும், மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகளாலும் உருவான மன அழுத்தத்தின் விளைவாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும், அக்குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளைச் சார்ந்த சமூகவிரோத சக்திகளின் மிரட்டல்களுக்கு அஞ்சி தூக்கிட்டுக் கொண்டார் ...
]]>
No comments:
Post a Comment